மனம் சின்ன குழந்தையாய்
துள்ளி குதித்திட
ஆனந்த கூத்தாட
எல்லையில்லா மகிழ்ச்சியில்
களித்திருக்க ஏங்கி ஏங்கி
தவித்த காலங்கள் சில,
மற்றும் அவை முழுதும் கற்பனை
காட்சிகளாய் மறைந்த
பொழுதுகளும் பல !!
மனம் சின்ன குழந்தையாய்
துள்ளி குதித்திட
ஆனந்த கூத்தாட
எல்லையில்லா மகிழ்ச்சியில்
களித்திருக்க ஏங்கி ஏங்கி
தவித்த காலங்கள் சில,
மற்றும் அவை முழுதும் கற்பனை
காட்சிகளாய் மறைந்த
பொழுதுகளும் பல !!